Rock Fort Times
Online News

திருச்சி கோர்ட் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து திருச்சி கோர்ட் முன்பு காங்கிரஸ் வழக்குரைஞர்கள் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான வழக்குரைஞர் சரவணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடி இடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினரும் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவருமான ராஜேந்திரகுமார்,மாநிலச் செயலாளர் கிருபாகரன், வழக்குறைஞர்கள் சரவணன், தியாக சுந்தரம், கோகுல், முருகையன் ,ரமணன் ,அல்லூர் பிரபு ,சிவகாமி ,வனஜா நோபல் சந்திரபோஸ் ,விக்னேஷ், அப்துல் சலாம் ,பவித்ரா சுப்பிரமணி ,சுகன்யா அசோக், ஹரிஹரன் ,ராஜேந்திரன் சிக்கல் சண்முகம் மற்றும் வழக்கறிஞர்கள் ,கட்சி நிர்வாகிகள் மலைக்கோட்டை முரளி பஜார்மைதீன், எம் ஜி மகேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சுதர்சன் சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபூ என்கிற அபுதாபிகர் ,நாகமங்கலம் சீனிவாசன், கோட்டத் தலைவர் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் ,காந்தி ஜீவா நகர் மாரிமுத்து ,இபி ரோடு சண்முகம் ,கிழக்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது ரபி ,அரியாவூர் பால் குமார், நிர்மல் குமார் ,கிருஷ்ணமூர்த்தி வார்டு தலைவர்கள் கண்ணன் ,பாலக்கரை மாரியப்பன் ,சம்சுதீன், பூவன், சஞ்சய், கோகுல்நாத் ,நத்தாணி நாச்சிகுச்சி அருண் பிரசாத் ,கள்ளிக்குடி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்