ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சமயபுரம் துணைமின் நிலையத்தில் 15-06-2024( சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் 15ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சமயபுரம், மண்ணச்சநல்லூர்ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகர், எழில்நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், மாடக்குடி, வைப்பூர்,
சங்கர்நகர், கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, குமரகுடி, அழகியமணவாளம்,திருவரங்கப்பட்டி, கோவர்த்தகுடி, பனமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.