ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 50 சதவீத ஓட்டுச் சாவடிகளில், ஓட்டுப்பதிவை நேரடியாக கண்காணிக்க, ‘வெப் கேமரா’ பொருத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 68,321 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 44,800 ஓட்டுச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், குறைந்தது 65 சதவீத ஓட்டுச் சாவடிகளில், வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பதட்டமான ஓட்டுச்சாவடிகள் அனைத்திலும், வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச் சாவடிகளில், ஓட்டுப்பதிவை நேரடியாக கண்காணிக்க தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகை பத்தாவது தளத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஓட்டுப்பதிவை நேரடியாக கண்காணிப்பதற்காக, 16 ‘டிவி’கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணியில், 15 மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.