திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ்குமார் கண்டோன்மெண்ட் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.