Rock Fort Times
Online News

மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு…!

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், தமிழர்களின்…
Read More...

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ்…

'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் தொடர் போராட்டத்தில்…
Read More...

‘ரயில்-ஒன்’ செயலியில் இன்று( ஜன.14) முதல் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3%…

ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி, யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து ரெயில்வே அமைச்சகம்…
Read More...

நாட்டு மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி…!

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம்…
Read More...

ஜன.20-ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!

முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர்…
Read More...

திருச்சி சரக காவல் துணைத்தலைவர் அலுவலகத்தில் பொங்கல் விழா… மத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ்ணன்…

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் அலுவலகத் தில் இன்று( ஜன. 13) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வண்ணக்…
Read More...

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஊர்க்காவல் படையில் பணி… ஆணைகளை வழங்கினார், திருச்சி…

மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்கும் வகையில் அவர்களை ஊர்க்காவல் படையில் சேர்த்து பயிற்சி அளிக்க முன்னோடி திட்டத்தை…
Read More...

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

உலகமெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகை தைப்பொங்கல். உழவர்களும், உழவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள். கதிர் அறுவடை…
Read More...

சிபிஐ விசாரணை முடிந்து சென்னை திரும்பிய விஜய்- பொங்கலுக்கு பிறகு 19ம் தேதி மீண்டும் விசாரணை நடத்த…

தமிழக வெற்றிக் கழக தேர்தல் பரப்புரையின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா: வெளிநாட்டினர் ஆர்வமுடன் பங்கேற்பு!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. 15ம்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்