திருச்சி கே.கே.நகர் அம்மன் நகர் பாலமுருகன் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 71 ).சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு மர்ம ஆசாமி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய நரசிம்மன் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.40 லட்சத்து 45 ஆயிரத்தை அந்த மர்ம நபர் கொடுத்த எண்ணில் செலுத்தி உள்ளார். பிறகு நரசிம்மன் அந்த நம்பருக்கு பலமுறை தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நரசிம்மன் இதுகுறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரிடம் ஆன்லைன் மூலம்
ரூ.40 லட்சத்து 45 ஆயிரத்தை சுருட்டிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.