Rock Fort Times
Online News

BREAKING NEWS

விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரம்: சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத்…
Read More...

ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை – இன்று (ஜூலை 1) முதல் அமல்… !

ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரெயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரெயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணத்துக்கு, ஒருநாள் முன்பு டிக்கெட் எடுக்கும் முறை, 'தட்கல்' எனப்படுகிறது. பெரும்பாலும், இந்த தட்கல் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், ஏஜண்டுகளுக்கு மட்டும் எளிதாகக் கிடைக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி.,யின்…
Read More...

திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு புனிதநீர் எடுத்து வரும் வைபவம்…! * 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது

ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகமான ஆனிதிருமஞ்சனம் அனைத்து சிவாலயங்களிலும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, தென்கைலாயம் என போற்றப்படும் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி படித்துறையில் இருந்து திருமஞ்சனம் எடுத்துவரும் நிகழ்வு இன்று( ஜூலை 1) நடைபெற்றது.…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரம்: சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு…

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும்…

Other News

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ரயிலில் கற்பூரம் ஏற்றினால் ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே…

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றினால்  ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பெண்ணுடன் பழகி ஆபாசமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டிய வாலிபரை கொச்சி…

திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த  23 வயது பெண், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்தபோது, சமூக வலைதளமான…
Read More...

காதல் விவகாரம்: தாய்- மகனை தாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் உட்பட 3…

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி- கணபதி தம்பதியர் உய்யகொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை…
Read More...

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது …!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் விட்டுவிட்டு…
Read More...

துவரங்குறிச்சி அருகே 10 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளான அரசு பேருந்து !

20 பேருக்கு லேசான காயம்!  திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி டெப்போவில் இருந்து தினமும் துவரங்குறிச்சி டு கோட்டையூர் செல்வது வழக்கம். அதன்படி,…
Read More...

கிட்ட வந்தா சுட்டுடுவேன்! திருச்சியில் போலீசை துப்பாக்கியை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி கைது !

திருச்சி, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் என்கிற தமிழரசன். பிரபல ரவுடியான இவர் மீது திருவெறும்பூர் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல்…
Read More...

திருச்சியில் மாநகராட்சியில் 24 மணி நேரம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை! மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மு…

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்