Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

கீழக்குறிச்சி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில்…

திருச்சி மாவட்டம், கீழக்குறிச்சி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம்…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் பாலைக் கொட்டி விவசாயிகள் போராட்டம்…!

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இதுவரை பால் கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து அதற்கான விலையுடன் ஊக்கத்தொகையும் பெற்று வந்தனர். இந்நிலையில்…
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு வந்த வட மாநில பக்தர் சுருண்டு விழுந்து பலி…!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பகல்பத்து முடிந்து ராப்பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது.…
Read More...

திடீர் உடல்நலக் குறைவு: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் திருச்சியில் உள்ள தனியார்…

அதிமுக அவை தலைவராக இருப்பவர் தமிழ் மகன் உசேன் (வயது 85). இவர் சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் ஒரு திருமண…
Read More...

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ்…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குடும்ப  அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ…
Read More...

பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.2 கோடியே 29 லட்சம் சுருட்டிய தந்தை-மகன்…

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் ஓடக்கரை தெருவைச் சேர்ந்தவர் லிங்கராஜ் (42). இவர், ஏரல் மெயின் பஜார் பகுதியில் சாமி அலங்கார பொருட்கள் விற்பனை…
Read More...

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த குண்டூர் ஊராட்சி மக்கள்…!

வளர்ச்சி அடைந்த ஊராட்சிகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகளில் தமிழக அரசு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்