Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்…!

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று (ஜூன் 21) தனது நண்பர்கள் விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டதாக…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடி ஓட்டிச்சென்ற 2 பேர் கைது…!

திருச்சி, திருவெறும்பூர் வேங்கூர் அசோக் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார்.…
Read More...

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில்…

திருச்சி, புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்.இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வருகிறார். இவர் இன்று…

Other News

திருச்சி, சோமரசம்பேட்டையில் சூசையப்பர் பர்னிச்சர் மார்ட் புதிய ஷோரூம் – ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.…

திருச்சி, வயலூர் ரோடு சோமரசம்பேட்டை உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் சூசையப்பர் பர்னிச்சர் மார்ட்டின் புதிய ஷோரூம் திறப்பு விழா இன்று (…
Read More...

திருச்சியில் இருந்து சென்னைக்கு இன்று 19ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

திருச்சியிலிருந்து சென்னைக்கு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் இன்று(19-01-2025) 96 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம்…
Read More...

திருச்சியில் தொழிலாளியை தாக்கி நகை, பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது…!

திருச்சி, வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). இவர் தையக்கார தெருவில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து…
Read More...

திருச்சியில் ஓய்வுபெற்ற என்எல்சி அதிகாரி, ரெயில்வே ஊழியர் வீடுகளில் 21 பவுன் நகைகள், பணம்…

திருச்சி, ஏர்போர்ட் பகுதி, அன்பில் நகர் நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்திரன் சண்முகம் (வயது 64). என்.எல்.சி.யில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு…
Read More...

கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கு:சஞ்சய்ராய் குற்றவாளி, ஜனவரி 20-ம் தேதி…

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31…
Read More...

திருச்சி, பஞ்சப்பூரில் ரூ.315 கோடியில் 6 தளங்களுடன் பிரம்மாண்டமாக அமையுது டைடல் பார்க்: அனுமதி…

திருச்சியில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.…
Read More...

சிறுவனுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

இன்றைய நவீன யுகத்தில் தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக செல்போன்களில் ஏகப்பட்ட தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதில்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்