Rock Fort Times
Online News

BREAKING NEWS

தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து…
Read More...

சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம், காந்திபுரத்தில் வசிப்பவர் பழனியப்பன்.கடந்த 11-ம் தேதி இவரது மகன் சேதுபதி(30) இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.தம்மம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், துறையூர்…
Read More...

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர்…

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக…

Other News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் திரிபுரா ஆளுநர் சாமி தரிசனம்…!

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு திரிபுரா…
Read More...

மண்ணச்சநல்லூர் அருகே பிரபல வங்கியில் திடீர் தீ விபத்து- வேறொரு அறையில் பணம், நகைகள், சொத்து ஆவணங்கள்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து திருப்பைஞ்ஞீலி பகுதியில் பிரபல வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் திருப்பைஞ்ஞீலி…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது…!

திருச்சி, இ.பி.ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில்…
Read More...

“பாஸ்டேக்” கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகள் என்னென்ன?- இன்று முதல் அமல்…!

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில்…
Read More...

மணப்பாறை அருகே போலீசாரை தாக்கி நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு…!(வீடியோ…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குளித்தலை பிரிவு சாலை பகுதியில் நேற்று( பிப்.16) இரவு இருவர் ரகளையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல்…
Read More...

திருச்சியில் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர்…

திருச்சி, கே.கே.நகர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கேகே நகரில் தனது பெயரில் பேட்மிண்டன் அரங்கம் கட்டுவதற்கு மும்முனை…
Read More...

திடீர் உடல்நல குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி…!

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்(86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று(17-02-2025) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்