BREAKING NEWS
- தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர் ராஜினாமா…!
- சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
- டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ. பதவிக்கு வந்தது புது சிக்கல்- சபாநாயகரிடம் மனு…!
- திருச்சி விமான நிலையத்தில் பண்டல், பண்டலாக சிக்கிய இ-சிகரெட்டுகள்…! * 3 பயணிகளிடம் விசாரணை…!
- 2026-ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்- சொல்கிறார் அன்புமணி..!
- தமிழகத்தில் த.மா.கா. நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் சொத்துக்களை மீட்க நடவடிக்கை…!
- மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள் விரும்பிய இடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர்…!
- கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி மரத்தில் ஏறி சீமான் நூதனப் போராட்டம்…! (வீடியோ இணைப்பு)
- திருச்சி மாவட்டத்தில் 7,452 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்- 2,590 பேர் “ஆப்சென்ட்”…!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாக சேர்ந்தார். அதன் பிறகு அவர் 2014ம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவின் 12-வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் தன்னை பணியில் இருந்து…
Read More...
சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்- * அரசு சார்பில் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை…!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம், காந்திபுரத்தில் வசிப்பவர் பழனியப்பன்.கடந்த 11-ம் தேதி இவரது மகன் சேதுபதி(30) இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.தம்மம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றபோது நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், துறையூர்…
Read More...
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தமிழக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு: ஆயுதப்படை எஸ்பி அருண் திடீர்…
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த 2013ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக…
Sports
Technology
Culture
Other News
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் மிஸ்ஸிங்…!
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில்…
Read More...
Read More...
திருச்சியில் உள்ள பள்ளியை மூடக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்…!
திருச்சி, மேலஅம்பிகாபுரத்தில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அருகே இயங்கும் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என திருச்சியைச்…
Read More...
Read More...
திருவெறும்பூர், கிளியூர் பகுதியில் தண்ணீர் இல்லாததால் கருகும் நெற்பயிர்கள்- விவசாயிகள்…
தமிழக அரசு ஆண்டுதோறும் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பதும், ஜனவரி 28- ம் தேதி தண்ணீரை…
Read More...
Read More...
திருச்சியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்- சாலை மறியல்…! (…
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 18- வது வார்டு பூக்கொல்லை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரம் மற்றும் பணியாளர்களுடன்…
Read More...
Read More...
திருச்சியில் தேமுதிக கொடியேற்று விழா – * மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில்…
தே.மு.தி.க. கொடிநாள் வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் உறையூர் பகுதி 9, 10 ஆகிய வார்டுகளில் மாநகர் மாவட்ட…
Read More...
Read More...
மீண்டும் வந்துட்டேன்டா மாப்ள…! தமிழகத்தில் 7 நாட்கள் வெயில் அதிகரிக்கக் கூடும் – வானிலை…
வெயில் சீசன் தொடங்கி விட்டது. வழக்கத்தை விட இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை…
Read More...
Read More...
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிப்.18 திருச்சி வருகை : * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...
Read More...
Latest Videos