திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் சரகம் பெரியவர் சீலி கிராமத்தில் , அதே ஊரை சேர்ந்த அந்தோணி பீட்டர் (வயது 41) என்பவர் வீட்டு மூங்கில் தோட்டத்தில் சாராய ஊறல் போட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி பீட்டரை கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.