திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் சரகம் பெரியவர் சீலி கிராமத்தில் , அதே ஊரை சேர்ந்த அந்தோணி பீட்டர் (வயது 41) என்பவர் வீட்டு மூங்கில் தோட்டத்தில் சாராய ஊறல் போட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி பீட்டரை கைது செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.