Browsing Category
Latest News
புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி வருகை…
ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். ஸ்ரீ சத்யசாய்…
Read More...
Read More...
இந்தியாவில் திடீரென முடங்கிய எக்ஸ் தளம்; பயனர்கள் கடும் அவதி!
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமாக எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) திகழ்கிறது. இந்த வலைதளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.…
Read More...
Read More...
திருச்சி, கே.கே.நகர், கே.சாத்தனூர் பகுதிகளில் நவ. 20-ம் தேதி ‘பவர் கட்’…!
திருச்சி, கே.சாத்தனூர் 110/33-11 கி.வோ. துணைமின் நிலையத்தில் 20-ம் தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக…
Read More...
Read More...
எனது பயணத்தின் போது நரி ஊளையிட்டால் அதற்கு நின்று பதில் கூற முடியாது: யாரை சொல்கிறார் வைகோ…!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போதை பொருட்களுக்கு எதிராக வருகிற ஜனவரி 2 ம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். திருச்சியிலிருந்து தொடங்க…
Read More...
Read More...
வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் முனைவர் அன்பில்…
செக்கிழுத்த செம்மல், சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு,…
Read More...
Read More...
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில்…
திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மதுரை கோட்டத்தில் பல்வேறு…
Read More...
Read More...
வலுப்பெறுகிறது, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…!
கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடை பெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23…
Read More...
Read More...
கோவைக்கு நாளை(நவ. 19) வருகை தரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…!
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க…
Read More...
Read More...
முனைவர் பட்ட மேடையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த சித்தூர்…
திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்தவர் சித்தூர் மணிவேல். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவிர ஆதரவாளர். திமுகவில் கட்சி ரீதியாக…
Read More...
Read More...
வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்…
இந்திய கடல் வர்த்தகத்தின் தந்தை, சுதந்திரப் போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி…
Read More...
Read More...
