Browsing Category
Latest News
கூட்ட நெரிசலை தவிர்க்க பொங்கலுக்கு 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களில் இருந்து பலர்…
Read More...
Read More...
‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற பெயரில் புதிய திட்டம்: ஜன.9ம் தேதி தொடங்கி வைக்கிறார்,…
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜன. 6) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை…
Read More...
Read More...
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: ஜன.12ல் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்…!
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு…
Read More...
Read More...
விமானங்களில் செல்போன் சார்ஜ் செய்வதற்கு ‘ பவர் பேங்க்’ பயன்படுத்த தடை…!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன் , லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பேங்க் எனப்படும் சாதனம்…
Read More...
Read More...
திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: விசாரணை கமிஷன் அமைக்க கோரி கவர்னரிடம் மனு அளித்தோம்- எடப்பாடி…
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று(06-01-2026) கவர்னர்…
Read More...
Read More...
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி…!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 79) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள…
Read More...
Read More...
தமிழக கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு… காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்…!
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜன. 6) சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள்…
Read More...
Read More...
பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- ஈரோடு ரெயில் பகுதியாக ரத்து…!
ஈரோடு-கரூர் இடையே சாவடிப்பாளையம், ஊஞ்சலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இன்று 6-ந்…
Read More...
Read More...
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி- உயர் நீதிமன்றம் பரபரப்பு…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி…
Read More...
Read More...
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ஜன.9ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்- அரசு அறிவிப்பு…!
பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல்…
Read More...
Read More...
