Browsing Category
Latest News
நாங்குநேரியில் நடைபெற்ற இரட்டைக்கொலை ஏற்க முடியாத பெருங்குற்றம்… அதிமுக கண்டனம்…!
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவத்திற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
Read More...
Read More...
மார்ச் 6-ம் தேதி அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு அறிவிப்பு?
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்…
Read More...
Read More...
நெல்லையில் இரட்டைக்கொலை: சட்டம்-ஒழுங்கு லட்சணம் இதுதானா?* விஜய் கேள்வி!
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே இரண்டு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More...
Read More...
திருச்சி-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நிரந்தர ரெயிலாக இயக்கம்… பயணிகள் மகிழ்ச்சி!
திருச்சி-தாம்பரம் இடையே தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும் என…
Read More...
Read More...
முதியோர், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000: இன்ப அதிர்ச்சி கொடுத்த…
முதியோர், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் வங்கி கணக்கில் இன்று(மார்ச் 3) ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Read More...
Read More...
தொண்டர்களின் ஆபாச தாக்குதலை வேடிக்கை பார்ப்பதா? விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம்…!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சி வருகிற சட்டமன்றத்…
Read More...
Read More...
தமிழகத்தில் இன்று (மார்ச் 2) தொடங்கிய பிளஸ்-2 பொதுத் தேர்வில் 10 ஆயிரம் பேர் ஆப்செண்ட்…!
தமிழகத்தில் பிளஸ்- 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று(02-03-2026) தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 545 பள்ளிகளில் இருந்து 7…
Read More...
Read More...
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது?* அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…!
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று( மார்ச் 2) பொது தேர்வு தொடங்கியது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மார்ச் 11ம் தேதி தொடங்குகிறது.…
Read More...
Read More...
முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட 7 பேர் மீதான வழக்கு: ஏப்ரல் 2-ம் தேதி தீர்ப்பு!
கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில்…
Read More...
Read More...
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் சமயபுரம் மாரியம்மனுக்கு பிரத்தியேக ஆன்மீக பாடல்…* மார்ச் 8-ம்…
சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், புகழ்பெற்ற ஆன்மீகத் திருத்தலங்களில் ஒன்றுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது…
Read More...
Read More...
