Browsing Category
தகவல்
அரசு பள்ளிகளில் முகாம் நடப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்பு-அண்ணாமலை…* ஒரு நாளில் படிப்பு…
மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. முகாமுக்காக சில இடங்களில் அரசு…
Read More...
Read More...
திருவெறும்பூரில் தினசரி உழவர் சந்தை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திடம், அமைச்சர் அன்பில்…
சென்னை தலைமைச் செயலகத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திடம் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும்,…
Read More...
Read More...
திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அவசர வழி கதவை திறந்த மருத்துவரிடம் 2 மணி நேரம்…
திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று (அக்.9) பெங்களூருக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும்n விமானத்தில் ஏறி…
Read More...
Read More...
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர்கள் கே.என்.நேரு,…
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. அதன்படி, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட…
Read More...
Read More...
சொத்துவரி முறைகேடு வழக்கு: மதுரை மேயர் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்…!
சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை…
Read More...
Read More...
தஞ்சை மாவட்டம், அரசு பள்ளியில் தடுப்புச்சுவர் இன்றி கட்டப்பட்ட கழிப்பறை: இருவர்…
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 6-ம் தேதி ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு…
Read More...
Read More...
தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தமிழகத்தின் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை-நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அதனை மிஞ்சும் வகையில் கோவையில்…
Read More...
Read More...
பி.எஸ்.ஆர். அறக்கட்டளை சார்பில் 1300 குழந்தைகளுடன் திருச்சியில் தீபாவளி கொண்டாட்டம்…* அமைச்சர்…
திருச்சியை மையமாக கொண்டு இயங்கி வரும் பி.எஸ்.ஆர். அறக்கட்டளை கடந்த பத்து வருடங்களாக நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக…
Read More...
Read More...
20 குழந்தைகள் உயிரிழப்பு: “கோல்ட்ரிப்” இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது…!
மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் 20 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த "கோல்ட்ரிப்" மருந்து…
Read More...
Read More...
மது ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது: மது பாட்டில்களை போட்டி போட்டு அள்ளிச்சென்ற…
மது பாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சென்னை- சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அரூர், என்.ஆர்.வி. மஹால்…
Read More...
Read More...
