Browsing Category
தகவல்
சேலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து மோதி 7 பேர் பலி…!
ஈரோட்டில் இருந்து இன்று(மார்ச் 20) சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து சேலம்…
Read More...
Read More...
ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சி வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்…
தமிழகத்தில் ரமலான் பண்டிகை நாளை( மார்ச் 21) கொண்டாடப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திமுகவினரிடம் நேர்காணல் நடத்தும் தேதி மாற்றம்…!
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து…
Read More...
Read More...
டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்- முதல்வர் மு.க.…
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு (VS) டெல்லி என்பதை முன்வைத்துதான்…
Read More...
Read More...
தமிழகத்தில் நாளை( மார்ச் 21) ரமலான் பண்டிகை…* தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு…!
இஸ்லாத்தில் கலிமா, தொழுகை, ஜகாத், ஹஜ், ரமலான் நோன்பு ஆகிய ஐந்தும் முக்கிய கடமைகள் ஆகும். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் முதன்முதலில்…
Read More...
Read More...
மதங்களை கடந்த மனிதநேயம்..!- மும்மதத்தினருக்கும் தனது வீட்டில் இப்தார் விருந்தளித்த சமயபுரம்…
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றாக ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நமது நாட்டில் பல்வேறு சமூக…
Read More...
Read More...
சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு..!
சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று (மார்ச் 19) பொறுப்பேற்றுக் கொண்டார். 1992 ஆம் ஆண்டு வானிலை…
Read More...
Read More...
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்: தமிழகம் முழுவதும் 20,000 துணை ராணுவ படையினர் குவிப்பு!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுமார் 20,000 துணை ராணுவப் படையினர் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள…
Read More...
Read More...
ஆதாரத்துடன் கைது செய்திருக்கிறோம்… – தூத்துக்குடி எஸ்.பி. விளக்கம்..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி +2 படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை…
Read More...
Read More...
தபால் வாக்கில் புதிய துறைகள் சேர்ப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
அத்தியாவசியப் பணியில் இருப்பவர்கள் தபால் வாக்களிக்க தமிழக அரசின் புதிய துறைகளைச் சேர்த்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது…
Read More...
Read More...
