Browsing Category
ஆன்மிகம்
திருச்சி, திருப்பராய்த்துறை அகண்ட காவிரியில் ஐப்பசி துலாஸ்நானம்…* பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…
ஐப்பசி முதல் தேதியன்று காவிரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும்,…
Read More...
Read More...
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு- நாளை(அக்.19) முன்பதிவு…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வகையான தரிசன டிக்கெட்டுகள்…
Read More...
Read More...
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(அக். 17) திறப்பு…!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்தமாதம் தொடங்க உள்ளது. மண்டல பூஜைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தற்போதே தொடங்கி…
Read More...
Read More...
திருப்பதியில் 20-ந் தேதி தீபாவளி ஆஸ்தானம்- ஆர்ஜித சேவைகள் ரத்து…!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளியையொட்டி, வருகிற 20-ந் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க…
Read More...
Read More...
ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந்தேதி சபரிமலை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி…
Read More...
Read More...
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?- கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால்…
Read More...
Read More...
திருப்பதி பிரம்மோற்சவம், குலசை தசரா விழா: சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து…
Read More...
Read More...
திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம்…!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாதத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் குவிவது வழக்கம். திருப்பதியில் ரூ.300…
Read More...
Read More...
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உட்பட பெருமாள் கோயில்களில் குவிந்த…
புரட்டாசி முதல் சனியான இன்று (செப்-20) பல்வேறு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது…
Read More...
Read More...
பம்பையில் நாளை(செப்.20) அய்யப்ப பக்தர்கள் சங்கமம்: தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு…!
சபரிமலையில் கேரள தேவஸ்தான துறை மந்திரி வாசவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தை…
Read More...
Read More...
