திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் அல்லித்தெருவை சேர்ந்தவர் ஜான் வின்சென்ட் . இவரது மகன் அகஸ்டின் நிக்கோலஸ் (வயது 37). இவர் தனக்கு சொந்தமான காரில் குடும்பத்தினருடன் காஜாபேட்டை பசுமடம் அருகில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் காரை வழிமறித்து கத்திமுனையில் நிக்கோலசிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பிரகதீஸ்வரன்(29), சதீஷ்ராஜ்(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒயிட்பிரபுவை தேடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.