ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலில் கோட்ட ஆணையர் அபிஷேக் உத்தரவின்பேரில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அதனை பிரித்துப் பார்த்தபோது 1.2 கி.கி எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்தது. அதனை ரயில்வே அதிகாரிகளிடம் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். அதனை கொண்டு வந்த நபர் யார்?, எங்கிருந்து கொண்டு வந்தார்? என்பது குறித்து உதவி ஆணையர் பிரமோத் நாயர், இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed.