Rock Fort Times
Online News

திருச்சி, எ.புதூர் பகுதியில் நாளை (ஜன.20) மின்தடை…!

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் அழுத்த மின் பாதையில் நாளை(20-01-2026) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகர், அருணாச்சல் நகர், காந்தி நகர், பாரதி நகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், அரசு காலனி, ராமச்சந்திரா நகர், ஆர்.எம்.எஸ். காலனி, கே.ஆர்.எஸ் நகர், ராஜீவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டியபட்டி, அன்பிலார் நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்