திருச்சி, புத்துார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார். இவர் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரம் ரோந்து சென்றார். அப்போது கோர்ட் சாலை அருகே உள்ள உய்யக்கொண்டான் கரையோரம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பது தெரியவந்தது. சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராஜேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.