Rock Fort Times
Online News

திருச்சி, வாளாடி பகுதியில் நாளை 6-ம் தேதி மின் தடை…!

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை(6-11-2024) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் நகர், கீழப்பெருங்காவூர், வேலாயுதம்பாளையம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், பேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, எசனைக்கோரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துறை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர்உத்தமனூர், வேளாண் கல்லூரி, ஆங்கரை, சரவணாநகர், தேவி நகர், கைலாஷ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது என லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்