திருச்சி மாநகராட்சி சார்பில், மேயர் மு.அன்பழகன் தலைமையில் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் விதமாக வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. உறுதி மொழியை மேயர் வாசிக்க, அதனை மாநகராட்சி அலுவலர்கள் திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி,
நகரப் பொறியாளர் பி.சிவபாதம், துணை ஆணையர் டி.நாராயணன், உதவி ஆணையர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.