திருச்சி பாரதி நகரை சேர்ந்தவர் முகமது ஆதில் (வயது 17). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் முகமது ஆதில்
கே.சாத்தனூர் பகுதியில் உள்ள குளத்திற்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது முகமது ஆதில் குளத்தில் மூழ்கி உயிருக்கு போராடினார். அவரை நண்பர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அவரது உயிர் பிரிந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது ஆதில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.