Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், கல்லக்குடியில் நாளை ஜனவரி 23-ம் தேதி மின்தடை…!

திருச்சி மாவட்டம், கல்லக்குடி துணை மின்நிலையத்தில் நாளை (23-01-2025) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூர்,
ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பாடி, ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலை கூடலூர், சிறுவயலூர், காணக்கிளிய நல்லூர், பெருவளப்பூர், வி.சி.புரம், கோவண்டக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டூர், நத்தம், திருமாங்குடி,
டி.கல்விகுடி, ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழரசூர், புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்