Rock Fort Times
Online News

தமிழக பள்ளிகளில் காலநிலைக் கல்வி திட்டம்… அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் தொடங்கி…

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும்…
Read More...

பொதுமக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி: திருச்சி, சண்முகா நகரில் பூங்கா அமைக்கும் பணி…

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வயலூர் ரோடு, உய்யகொண்டான் திருமலை, சண்முகா நகர் பகுதியில் அப்பகுதி மக்களின் வசதிக்காக மாநகராட்சி…
Read More...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு இப்போது இபிஎஸ் நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்?* அமைச்சர்…

2003-ம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர்…
Read More...

கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற நகைகள், லட்சக்கணக்கான பணம் மாயம்:* நடவடிக்கை கோரி திருச்சி கலெக்டர்…

திருச்சி மாவட்டம், மால்வாய் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அய்யனார் ஸ்ரீபூமிபாலகன் திருக்கோவில் அமைந்துள்ளது.…
Read More...

திருச்சி, உறையூர் பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய உத்தரவிட்ட அமைச்சர்…

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உறையூரில் வசிக்கும் பொதுமக்களை தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று( ஜன.…
Read More...

நிறைந்த தரத்துடன் மக்கள் விரும்பும் வகையில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் பரணி பவன் சைவ…

திருச்சி, டி.வி.எஸ். டோல்கேட்டில் பரணி பவன் சைவ உணவகம் மிகப் பிரமாண்டமாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விதவிதமான சைவ உணவு…
Read More...

கைக்குழந்தையுடன் களமிறங்கிய பெண் காவலர்:- மனிதநேயத்தின் உயிர்ப்பான காட்சி…(வீடியோ இணைப்பு)

ஆந்திர மாநிலம், ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் ஜெயா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது விடுமுறை நாளில்,…
Read More...

திருச்சி மாநகர பகுதியில் ஜன.21ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து…!

திருச்சி, மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை…
Read More...

பீகார் வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்திலும் அரசியல் மாற்றம் ஏற்படும்… தமிழிசை செளந்தரராஜன்..!

சென்னை விமான நிலையத்துக்கு வந்த தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " பீகார் வெற்றியை தொடர்ந்து…
Read More...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை(ஜன. 20) தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்…!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை(ஜன. 20) தொடங்கவுள்ளது.…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்