Rock Fort Times
Online News

BREAKING NEWS

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு விளக்கம்…!

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு…
Read More...

புதிய எல்-2 வகை இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம்- மத்திய அரசு முடிவு…!

புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்த மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ன் கீழ் முக்கிய மாற்றங்களை செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும்…
Read More...

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தவர் உடலை வேறொரு குடும்பத்தினர் வாங்கி சென்றதால் பரபரப்பு… * வெளிநாட்டில் இருந்து வந்த மகன் தவிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது45). விவசாய தொழிலாளி. இவர் சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரியா?- மத்திய அரசு…

நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதை தவிர்க்க, விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு மத்திய அரசு வரி விதிக்க…

Other News

திருச்சி, சஞ்சீவி நகர் பைபாஸில் விரைவில் சர்வீஸ் ரோடு – துரை வைகோ எம்பி…!

திருச்சி -சென்னை பைபாஸ் பகுதியிலுள்ள சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்கோவில் ஒய் ரோடு ஆகிய இடங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க…
Read More...

நினைத்தது நடந்தது: நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு…!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 2016-ல் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2019 முதல் 2021 வரை கரும்பு விவசாயி சின்னத்திலும் தேர்தலை…
Read More...

போர் பதற்றம்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் லாக்டவுன், ரயில் சேவைகள் ரத்து…!

எல்லையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. " ஆபரேஷன் சிந்தூர்" எதிரொலியாக…
Read More...

தமிழகத்தில் 1,256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!

சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது 1,256 முகாம்கள் மூலம் மக்களைத்தேடி உயர் மருத்துவ சேவைகள் ரூ.9.42 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று…
Read More...

திருச்சியில் மாணவனை தாக்கியதாக பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு…!

திருச்சி, ரயில்வே காலனி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முஹமது பாதுஷா. இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதியரின் மகன் ராகுல் (வயது 14).…
Read More...

திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான…

திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 2025-2026-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கலை மற்றும் அறிவியல்…
Read More...

திருச்சியில் இரு தரப்பினர் இடையே மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு, 5 பேர் கைது…!

திருச்சி, சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 36). இவருக்கும், துரைசாமிபுரம் டார்வினுக்கும் இடையே யார்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்