Rock Fort Times
Online News

BREAKING NEWS

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மணல் திட்டுகள்…!

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அடிக்கடி பழுது ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேல சிந்தாமணி- மாம்பழ சாலை…
Read More...

திருச்சி அருகே இரட்டை கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுக்கு ஆயுள் தண்டனை…!

திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் வடக்கு இருங்கலூரை சேர்ந்தவர் ரோக்ராஜ். இவரது அண்ணன் ஆரோக்கியசாமி. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 2025-ம் ஆண்டு ரோக்ராஜ் அவரது அண்ணன் ஆரோக்கியசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில்…
Read More...

பொறுப்பின்றி செயல்பட்ட 3 அதிகாரிகளை பணியில் இருந்து விடுவிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு…!

பொறுப்பின்றி செயல்பட்ட அதிகாரிகள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது. குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த 'ஏர் இந்தியா' விமான விபத்தில், 241 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதிய கல்லுாரி விடுதியில் மருத்துவ மாணவர்கள் ஐந்து பேர் உட்பட 29 பேர் பலியாகினர். இந்த…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் புதிய பால கட்டுமான பணிகள் பாதிப்பு:…

திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976 ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.…

Other News

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா- அமைச்சர்…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் 1979-ம் ஆண்டு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு அது காவல் நிலையமாக…
Read More...

கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கு:சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறை…

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31…
Read More...

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, புறநகர் தெற்கு மாவட்ட கழக…
Read More...

தி.மு.க.சார்பில் திருச்சியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் 3,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்-…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட மாநகர திமுக மற்றும் மத்திய மாவட்டம் சார்பில் திருச்சி…
Read More...

முதல்வர் வருகை காரணமாக திருச்சி விமான நிலைய பகுதியில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை-மாவட்ட ஆட்சியர்…

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம்…
Read More...

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்து கொடுத்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை…
Read More...

காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை- கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!

கேரளாவில், விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்