BREAKING NEWS
- தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை மாநகராட்சி ஊழியர் கைது…!
- திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
- புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
- திருச்சி-கரூர் சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை- துரை வைகோ எம்.பி…!
- 20 ஆண்டு கனவு நனவானது: துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…! * காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- ஆசை வார்த்தை கூறிய பெண்களிடம் ரூ.10 லட்சம், 20 பவுன் நகையை இழந்தவர் போலீசில் புகார்- 3 பேர் மீது வழக்கு…!
- எடப்பாடி பழனிசாமி குறித்து கேலிச்சித்திரம்: திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்.பி யிடம் அதிமுக நிர்வாகிகள் மனு…!
- 8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று(ஜூன் 20) ரத்து…!
- புதிய பான்கார்டு பெறுவதற்கு ஜூலை 1 முதல் ஆதார் எண் கட்டாயம்…!
- ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்- * தமிழக அரசு வெளியிட்ட புது அப்டேட்…!
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனை, அப்பாராவ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (49). இவருக்கு சென்னை மாநகராட்சி, 4வது மண்டலத்தில் உதவியாளராக பணி செய்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த முத்துராமன் (55) என்பவரது அறிமுகம்…
Read More...
திருச்சி கிராப்பட்டி, எ. புதூர் பகுதிகளில் நாளை (ஜூன் 21) மின்தடை…!
திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் நாளை (21.06.2025) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணிவரை அருணாச்சல நகர், டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, காந்தி நகர், பாரதி மின்நகர், அன்புநகர், சிம்கோ காலனி, ஸ்டேட் பேங்க் காலனி,…
Read More...
புதிதாக பைக் வாங்கும் போது இனி 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்- * அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகின்றன…!
வருகிற ஜனவரி 2026 முதல், புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 40 சதவீத இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வசதி இல்லை. ஏபிஎஸ் தொழில்நுட்பம் இருந்தால், திடீரென…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி: * சென்னை…
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக சென்னை…
Sports
Technology
Entertainment
Culture
Other News
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஒலிம்பிக் அகாடமி- 2 அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்…!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி…
Read More...
Read More...
மணப்பாறையில் பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் வைர விழா: ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் அமைச்சர் அன்பில்…
பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா, அகில இந்திய அளவிலான பெருந்திரளணி ஆகியவை…
Read More...
Read More...
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: தமிழக அரசு மசோதாவுக்கு கவர்னர்…
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…
Read More...
Read More...
திருச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சிறை நிரப்பும் போராட்டம்- 200 பேர் கைது…!
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து தொழிலாளர் கடன்களை உடனே அடைக்க வேண்டும்.…
Read More...
Read More...
வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அதிசயம்- திருச்சி கோளரங்கத்தில் பார்வையிட…
வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அதிசயம் நிகழ உள்ளது. இதனை அண்ணா கோளரங்கத்தில் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More...
Read More...
திருச்சி, துவாக்குடியில் ரவுடியின் மகன்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்…
திருச்சி, துவாக்குடி அண்ணா வளைவு பெரியார் மணியம்மை நகரை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35). இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் மற்றும் வாகனங்களை வாங்கி…
Read More...
Read More...
ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு :திருச்சி நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு கண்டன…
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர்…
Read More...
Read More...
Latest Videos