BREAKING NEWS
- திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்!
- நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
- சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
- குடியிருப்பு, சாலைகள், தெருக்களின் ஜாதி பெயரை மாற்ற வேண்டும்- மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உத்தரவு…!
- திருச்சியில் மொபைல் ஷோரூம் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை வாங்கி மோசடி…!
- கலைஞர் பெயரால் அமைய உள்ள பல்கலைக்கழகத்திற்கு முட்டுக்கட்டை போடும் தமிழக ஆளுநரை கண்டித்து திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…!
- திருச்சி, ஜீயபுரம் அருகே அரசு பேருந்து- ஜீப் பயங்கர மோதல்: முசிறி ஆர்டிஓ பலி…! (வீடியோ இணைப்பு)
- ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது- தமிழக அரசு திட்டவட்டம்…!
- கட்சிப் பணிகளில் விஜய் விறுவிறு… மருத்துவர் அணியை அமைத்தார்…!
- ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: * இன்று(ஜூன் 19) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று( ஜூன் 19) நடைபெற்றது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ். அன்பழகன் பயணிகளுக்கு நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கி இதனை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மூத்த கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு )பி.நந்தலால், மூத்த அதிகாரிகள், தெற்கு ரயில்வே பொறியியல்…
Read More...
நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.…
Read More...
சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி ஆர்டிஓ குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை, ஜீயபுரம் அருகே இன்று( ஜூன் 19) ஏற்பட்ட சாலை விபத்தில் திருச்சி மாவட்டம், முசிறி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்டிஓ குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் வினியோகம்- * கோட்ட மேலாளர்…
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி இன்று( ஜூன் 19)…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது- வாகனம் பறிமுதல்…!
திருச்சி, காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை ரோடு வெங்காய மண்டி அருகே காந்தி மார்க்கெட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக…
Read More...
Read More...
எதிர்ப்புகளை மீறி சாதித்த திருநங்கைகளுக்கு விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம்: விண்ணப்பிக்க…
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சமூகத்தில் எதிர்ப்புகளை மீறி தங்களது சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதியில் ஜன.30ம் தேதி மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!
திருச்சி மாநகர பகுதியில் ஜனவரி 30ம் தேதி (வியாழக்கிழமை) மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருச்சி நகரிய…
Read More...
Read More...
மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை பறித்த “பலே ஆசாமி”யை வளைத்தது காவல்துறை…!
சென்னை, வடபழனி வடக்கு மாடவீதியில் வசித்து வருபவர் சுசிலா (67). இவர் கே.கே.நகர், இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த…
Read More...
Read More...
திருச்சி கேம்பியன் பள்ளியில் 90வது ஆண்டுவிழா கொண்டாட்டம் – நடிகர் சிவகார்த்திகேயன், டைரக்டர்…
திருச்சி, கண்டோன்மென்ட் பகுதியில் கேம்பியன் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பயின்ற மாணவ- மாணவிகள் பல்வேறு…
Read More...
Read More...
சென்னை, சீர்காழியில் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை…!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 5 இடங்கள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் 15 இடங்களில் இன்று (28.01.2025) காலை முதல்…
Read More...
Read More...
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரவுடி வெட்டிக்கொலை- 6 பேர் கொண்ட கும்பல் வெறி…
திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த தர்மராஜின் மகன் அன்பு என்கிற அன்புராஜ். இவர் சரித்திர பதிவேடு சி பிரிவு குற்றவாளியாவார்.…
Read More...
Read More...
Latest Videos