Rock Fort Times
Online News

BREAKING NEWS

பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!

பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும்,குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த…
Read More...

லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய…
Read More...

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18-வது வார்டு சமுதாய தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!

பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட…

Other News

திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் இன்று பிப்.15 மாற்றம்..!

திருச்சியில் இருந்து புறப்படும் பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் வீரராக்கியத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…
Read More...

மயிலாடுதுறையில் பயங்கரம்: சாராய விற்பனையை தட்டிக் கேட்ட 2 வாலிபர்கள் படுகொலை…!

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகே முட்டம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராஜ்குமார், மூவேந்தன், தங்க துரை ஆகிய மூன்று பேரும்…
Read More...

தேசிய புத்தாக்க பயிற்சிக்கு தேர்வு – திருச்சி,கேம்பியன் பள்ளி மாணவர்கள் சாதனை!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் - மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு திட்டமானது செயல்படுத்தப்பட்டு…
Read More...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட ஸ்ரீரங்கம் என்.ஆனந்திற்கு திமுகவில் மாநில…

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாநில துணைச் செயலாளர்களான பொன்.கவுதம சிகாமணி, ஜே.எல்.ஈஸ்வரப்பன், நெல்லை வே.நம்பி…
Read More...

தமிழக அரசை கண்டித்து திருச்சியில், இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கான விடுதியில் சமைக்கும் முறையை மாற்றி அமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சென்ட்ரல் கிச்சன் என்னும் முறையை…
Read More...

தமிழகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடு

சென்னை வடக்கு மண்டல காவல்துறை போக்குவரத்து இணை ஆணையராக பணியாற்றியவர் மகேஷ் சக பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது பெண்…
Read More...

திருச்சி, கருமண்டபத்தில் பரபரப்பு : பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

திருச்சியில் பெண் போலீஸ் ஏட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனியில்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்