Rock Fort Times
Online News

BREAKING NEWS

பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!

பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும்,குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த…
Read More...

லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய…
Read More...

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18-வது வார்டு சமுதாய தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!

பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட…

Other News

திருச்சியில் ஆட்டோ கண்ணாடியை உடைத்து டிரைவரிடம் ரகளை செய்த 2 பேர் கைது- ஆயுதங்களுடன் தப்பி ஓடிய 4…

திருச்சி, பாலக்கரை கெம்ஸ்டவுன் செபஸ்தியார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அருண் பிரான்சிஸ் ராஜ் (39). ஆட்டோ டிரைவரான இவரது வீட்டின் அருகே…
Read More...

திருச்சி மாநகரில் – கேள்விக்குறியாகும் சுகாதாரம்? இதே நிலை தொடர்ந்தால் போராட்டம் தான் தீர்வு-…

திருச்சி மாநகரின் தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்த்ததால் மாநகரின் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. நிலைமை இப்படியே நீடித்தால்…
Read More...

சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாததால் தமிழகத்தில் விபத்துக்கள் அதிகரிப்பு- திருச்சி எஸ்பி செல்வ…

திருச்சி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை திருச்சி மாவட்ட போலீஸ்…
Read More...

சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் படுகொலை: எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்…!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட ஹரிசக்தி, ஹரிஷ் ஆகிய 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகம்…
Read More...

திருச்சியில் அதிமுக ஜெ.பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்- சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை மாநகர்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் மாவட்ட ஜெ. பேரவை செயலாளரும், முன்னாள் ஆவின் தலைவருமான கார்த்திகேயன் ஏற்பாட்டில்,…
Read More...

திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் மூலவர் தரிசனம் 2 நாட்கள்…

திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உடனுறை அகி லாண்டேசுவரி கோவிலில் இன்று(15-02-2025) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை…
Read More...

புதுக்கோட்டை டிஎஸ்பி பரத் சீனிவாசனுக்கு மத்திய அரசு விருது…!

புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்பு மற்றும் மனித உரிமை பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் சீனிவாசன். இவர்…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்