BREAKING NEWS
- பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
- லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
- திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
- பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
- தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!
- லால்குடி அருகே மணல் மாஃபியாக்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியவர் மீது சரமாரி தாக்குதல்…! * சிக்குகிறார் அதிமுக நிர்வாகி!
- ரூ.17 கோடி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அதிரடி…!
- டாக்டர் கனவு நனவாகவில்லையா? ஏராளமான மருத்துவ படிப்பு இருக்க கவலை ஏன்?- * ஜூலை 7 வரை விண்ணப்பிக்க அழைப்பு…!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும்,குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த…
Read More...
லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய…
Read More...
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறையூர் 18-வது வார்டு சமுதாய தலைவர் பிச்சை ரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் துறையூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
லால்குடி அருகே சாலை விபத்தில் கொத்தனார் பலி: தனியார் பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு… ( வீடியோ…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் ராஜா ( வயது…
Read More...
Read More...
ஆளும் கட்சியான திமுகவிற்கு, திருச்சி அமமுக நிர்வாகி மறைமுக ஐடியா தந்தாரா?- சுவாரசியமான ரிப்போர்ட்
அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் வீசும் விமர்சன பந்துகளுக்கு, பதில் கருத்துகளால் தங்கள் கட்சியினர் பவுண்டரி அடிப்பதைப் பார்த்தே பழக்கப்பட்ட…
Read More...
Read More...
திமுக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாநில துணைச் செயலாளராக திருச்சி கே.அன்வர் அலி நியமனம்…!
திமுகழக சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாநில துணைச் செயலாளராக திருச்சி உறையூர் ராமலிங்க நகரை சேர்ந்த கே.அன்வர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More...
Read More...
டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு…! (வீடியோ இணைப்பு)
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் கோலாகலமாக நடைபெறும் கும்பமேளாவில் நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருகை…
Read More...
Read More...
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்…!
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், இதற்கு கடுமையான சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தியும் விமன் இந்தியா…
Read More...
Read More...
மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!
மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமிமுன் அன்சாரி வழிகாட்டுதல்படி மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி…
Read More...
Read More...
திருச்சி சிட்டி பகுதியில் போலீசார் அதிரடி வேட்டை: போதை ஊசிகள், மாத்திரைகள், கஞ்சா, மது விற்ற 8 பேர்…
திருச்சி மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், அந்தந்த காவல் நிலைய…
Read More...
Read More...
Latest Videos