BREAKING NEWS
- கரூரில் பரபரப்பு சம்பவம்: போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச் சூடு…!
- பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
- லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: துறையூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…!
- திருச்சியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
- பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி…!
- தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்…!
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…!
- லால்குடி அருகே மணல் மாஃபியாக்களை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியவர் மீது சரமாரி தாக்குதல்…! * சிக்குகிறார் அதிமுக நிர்வாகி!
- ரூ.17 கோடி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அதிரடி…!
கரூரில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் சுற்றி வளைத்த போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காவல் ஆய்வாளர் மணிவண்ணன் சுட்டதில் ரவுடி பென்சில் தமிழரசனுக்கு காலில் குண்டு பாய்ந்தது. இதில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு…
Read More...
பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு தடை: உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு..!
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும்,குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த…
Read More...
லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை…! * திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி, துவாக்குடியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2005-ம் ஆண்டு கூடுதல் மின் அழுத்தம் கேட்டு அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திருச்சி மன்னார்புரத்தில் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் என்பவரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மின்வாரிய…
Read More...
Politics
Economy
Latest Stories
Recent Posts
Recent Posts
கரூரில் பரபரப்பு சம்பவம்: போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது…
கரூரில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் சுற்றி வளைத்த போது போலீசாரை…
Sports
Lifestyle
Technology
Entertainment
Culture
Business
Other News
மீண்டும் வந்துட்டேன்டா மாப்ள…! தமிழகத்தில் 7 நாட்கள் வெயில் அதிகரிக்கக் கூடும் – வானிலை…
வெயில் சீசன் தொடங்கி விட்டது. வழக்கத்தை விட இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை…
Read More...
Read More...
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிப்.18 திருச்சி வருகை : * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் திரிபுரா ஆளுநர் சாமி தரிசனம்…!
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு திரிபுரா…
Read More...
Read More...
மண்ணச்சநல்லூர் அருகே பிரபல வங்கியில் திடீர் தீ விபத்து- வேறொரு அறையில் பணம், நகைகள், சொத்து ஆவணங்கள்…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து திருப்பைஞ்ஞீலி பகுதியில் பிரபல வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் திருப்பைஞ்ஞீலி…
Read More...
Read More...
திருச்சியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது…!
திருச்சி, இ.பி.ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில்…
Read More...
Read More...
“பாஸ்டேக்” கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகள் என்னென்ன?- இன்று முதல் அமல்…!
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில்…
Read More...
Read More...
மணப்பாறை அருகே போலீசாரை தாக்கி நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு…!(வீடியோ…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குளித்தலை பிரிவு சாலை பகுதியில் நேற்று( பிப்.16) இரவு இருவர் ரகளையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல்…
Read More...
Read More...
Latest Videos