மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் குமார் ( வயது 38). இவர் சென்னை காமராஜர் துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றினார். இந்நிலையில், இன்று ( 13.12.2023 ) கையில் துப்பாக்கியை பிடித்தபடி தலையில் ரத்த காயத்துடன் குமார் இறந்து கிடப்பதாக தணிக்கை செய்ய வந்த உதவியாளர், மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழுத்தில் சுட்டதில் தலை வழியாக குண்டு பாய்ந்து குமார் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து , கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குமாருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 6 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.