Rock Fort Times
Online News
Browsing Category

Latest News

“கிளைமாக்ஸ்” சரியில்லை இந்த படம் ஓடாது என்று கூறிய உதயநிதிக்கு சுடச்சுட பதிலளித்த…

தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிடும் நடைமுறை குறித்து எழுந்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,…
Read More...

நேபாள பெருவெள்ளம்: 34 தமிழர்களின் நிலை என்ன?* சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்…!

நேபாள நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்த…
Read More...

மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: செப்டம்பர் 4, 5, 6 மூன்று நாட்கள் தொடர்…

இம்மாதம் ஆகஸ்ட் வார விடுமுறை நாட்களை தவிர்த்து ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், 26 மிலாடி நபி என இரண்டு விடுமுறை நாட்கள் வந்தது. அதேபோல செப்டம்பர்…
Read More...

மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு…* டெல்டா…

கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் போதிய அளவில் கிடைக்காததால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக…
Read More...

சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 8 வழிச் சாலை…. சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா…

மிலாடி நபி விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று(27-08-2026) மீண்டும் தொடங்கியது. பொதுப் பணித்துறை குறித்து பேரவை உறுப்பினர்கள்…
Read More...

தமிழக தர்காக்கள் பேரவை நடத்திய மிலாடி நபி பேரணி…* திருச்சியில் அமைச்சர் முகமது பர்வேஸ்…

இஸ்லாம் மதத்தின் புனித தூதரான நபிகள் நாயகம் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மிலாடி நபியாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி, இன்றைய தினம் தமிழகம்…
Read More...

திருச்சியில் வேன்மீது மோட்டார் சைக்கிள் பயங்கர மோதல்: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு…!

ஸ்ரீரங்கம், மேலூர் கொள்ளிடக்கரை பகுதியை சேர்ந்த மெக்கானிக் மற்றும் ஆட்டோ ஓட்டும் சகோதரர்களான அருண் (22) மற்றும் ஹரிஷ் (19) ஆகிய இருவரும் ஒரே…
Read More...

நேபாளத்தின் இக்கட்டான இந்த நேரத்தில் இந்தியா துணை நிற்கும்”… பிரதமர் மோடி…!

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஏராளமான மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். நேபாளத்தின் இயற்கை பேரிடர் தொடர்பாக அந்நாட்டு பிரதமர்…
Read More...

திருச்சியில் காணாமல் போன இளைஞரை ‘முக அடையாள தொழில்நுட்பம்’ மூலம் சென்னையில் மீட்ட போலீஸார்…!

சென்னை அண்ணா சதுக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன், முதல்நிலைக் காவலர் நாகேந்திரன் ஆகியோர் கடந்த 24-ம் தேதி காலை மெரினா கடற்கரை…
Read More...

நேபாளத்தில் ‘போதே கோஷி’ ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி…* 57 தமிழர்கள்…

திபெத் எல்லைக்கு அருகே அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் கிராமங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்