Browsing Category
தகவல்
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு…!
திமுக கூட்டணியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய வரவாக இணைந்த தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம்…
Read More...
Read More...
திருச்சியில் சங்கத்திற்கென சொந்த கட்டிடம் கட்ட லட்சங்களில் நன்கொடை வழங்க முன்வந்த…
திருச்சி பழைய கரூர் பைபாஸ் சாலை, அண்ணாமலை நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட…
Read More...
Read More...
வார்டுகளில் எந்தப் பணியும் நடக்கவில்லை: திருச்சி மாநகராட்சி கூட்டத்திலிருந்து அ.தி.மு.க.…
திருச்சி மாநகராட்சி சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் முன்னிலையில் இன்று(…
Read More...
Read More...
முதல்வர் மு.க.ஸ்டாலின்-ப.சிதம்பரம் பேச்சில் உடன்பாடு இல்லை: திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில்…
கடந்த சட்டமன்றத் தேர்தலை போலவே இந்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஆனால், இந்த முறை ஆட்சியில்…
Read More...
Read More...
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு… மே 5-ல் திருவாரூரில் நடக்கிறது…!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி, அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில…
Read More...
Read More...
தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியில் தொய்வு: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் திடீர்…
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை…
Read More...
Read More...
நாங்குநேரியில் நடைபெற்ற இரட்டைக்கொலை ஏற்க முடியாத பெருங்குற்றம்… அதிமுக கண்டனம்…!
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவத்திற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
Read More...
Read More...
மார்ச் 6-ம் தேதி அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு அறிவிப்பு?
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்…
Read More...
Read More...
நெல்லையில் இரட்டைக்கொலை: சட்டம்-ஒழுங்கு லட்சணம் இதுதானா?* விஜய் கேள்வி!
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே இரண்டு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More...
Read More...
திருச்சி-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நிரந்தர ரெயிலாக இயக்கம்… பயணிகள் மகிழ்ச்சி!
திருச்சி-தாம்பரம் இடையே தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும் என…
Read More...
Read More...
