Rock Fort Times
Online News
Browsing Category

தகவல்

திருச்சி மாவட்டத்தில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்…* மாவட்ட கலெக்டர் வே.சரவணன் தகவல்!

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நவம்பர் நான்காம் தேதி முதல் சிறப்பு…
Read More...

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: உருக்கமான தகவல்கள்…!

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக  அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில்…
Read More...

மாணவர்களை, ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது – தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு…!

ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்களை உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ எவ்வித துன்புறுத்தலும் செய்யக்கூடாது என…
Read More...

திருச்சியில் துயர சம்பவம்: ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்…

திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் யாத்ரி நிவாஸ் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு நீண்ட தொலைவிலிருந்து வரும்…
Read More...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்- திருச்சியில் 2 நாள் சிறப்பு முகாம்…! பயன்படுத்திக் கொள்ள…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர்…
Read More...

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் 22-ம் தேதி 3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை…!

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வருகிற 22ம் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்…
Read More...

விஜய் இதுவரை பத்திரிகையாளர்களை சந்தித்தது உண்டா?- உதயநிதி ஸ்டாலின் கேள்வி…!

ஈரோடு மாவட்டத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் பேசி திமுகவை காலி…
Read More...

பள்ளத்தில் கிடைத்த வைரக்கல் தோண்டியவருக்கே சொந்தம் – மத்தியபிரதேச அரசு மகிழ்ச்சி உத்தரவு !

மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் காதிக் (24) என்பவர் அங்கு இறைச்சி கடை நடத்தி வருகிறார். அவரது நண்பர் சஜித் முகமது…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதியில் 34,972 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- ஆணையர் மதுபாலன் தகவல்..!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களுக்குள் உள்ள தெரு நாய்களில் 34,972 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக…
Read More...

திருப்பூரில் அண்ணாமலை கைது-போலீசார் குவிப்பு…!

திருப்பூரின், சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பைகளை கொட்ட மாநகராட்சி முடிவெடுத்திருந்தது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்