Browsing Category
தகவல்
பொங்கல் ரொக்கப் பரிசு ரூ.3,000: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!
நடப்பாண்டு பொங்கல் பரிசுடன் சேர்த்து ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி ராப்பத்து 5-ம் நாள்: முத்து கிரீட அலங்காரத்தில்…
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுந்த ஏகாதசி…
Read More...
Read More...
ஆட்சி முடியப்போகும் நேரத்தில் ஓய்வூதிய பலன்களை அறிவித்து என்ன பிரயோஜனம்?- நயினார் நாகேந்திரன்…
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,…
Read More...
Read More...
அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஓய்வூதிய பிரச்சனைக்கு தீர்வு: முதலமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ்…
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகளான ஜாக்டோ- ஜியோ, போட்டோ-…
Read More...
Read More...
மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு திருச்சியில் ஜன. 4 மற்றும் 5-ம் தேதி ட்ரோன்கள் பறக்கத்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை…
Read More...
Read More...
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எப்போது?
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெறும். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்…
Read More...
Read More...
2026 சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர்?- பிரபல கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்து கணிப்பு…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் ஆட்சியை தக்க வைக்க திமுகவும், இழந்த ஆட்சியை பிடிக்க அதிமுகவும், புதிதாக கட்சி…
Read More...
Read More...
வீரமங்கை வேலு நாச்சியார் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்களாட்சியை அமைக்க…
ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் இந்தியப் பெண் அரசி வேலு நாச்சியார். இன்று (ஜன.3) அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக…
Read More...
Read More...
மணப்பாறை அருகே புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாக பிரித்ததை ரத்து செய்ய வலியுறுத்தி 18 கிராம மக்கள்…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது புத்தாநத்தம் ஊராட்சி. தற்போது இந்த ஊராட்சி புத்தாநத்தம் ஊராட்சி, இடையபட்டி ஊராட்சி என இரண்டாக…
Read More...
Read More...
இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர்…
Read More...
Read More...
