Browsing Category
ஆன்மிகம்
திருச்சி பீமா நகர் செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருச்சி பீம நகரில் அமைந்துள்ள அருள்மிகு செடல் மாரியம்மன் திருக்கோவில் புறமைப்பு பணிகள் நடைபெற்று பணிகள் அனைத்தும் முடிவடைந்து அருள்மிகு…
Read More...
Read More...
திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தினங்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் ! (படங்கள்)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 2-ம் தேதி மூலஸ்தான சேவை கிடையாது கோவில் நிர்வாகம் அறிவிப்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வருகிற ஆனி மாதம் 17-ம் தேதி( 2- 7 -2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் என்பதால்…
Read More...
Read More...
கேரளாவில் இருந்து அடுத்த மாதம் 1-ம் தேதி பாரத் கவுரவ் வைஷ்ணவதேவி யாத்திரை சிறப்பு ரெயில் இயக்கம்
இந்திய ரெயில் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் பாரத் கவுரவ் சுற்றுலா சிறப்பு ரெயிலை இயக்கவுள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஜூலை)…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் இடமாற்றம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, பழனி தண்டாயுதபாணி கோவில் இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சிவகங்கை மண்டல துணை…
Read More...
Read More...
விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்….
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை… Read More...
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் சுவாமி திருக்கோவில் நிா்வாகம் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் :…
Read More...
Read More...
சமயபுரம் மாாியம்மனை தாிசிக்க ராஜகோபுரம் வழியாக செல்ல அனுமதி..
சமயபுரம் மாாியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோபுரம்… Read More...
மதுரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
மதுரை சித்திரை திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர்… Read More...
