Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் திட்டங்களை செயல்படுத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமனம்…

குடிமராமத்து, சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க, ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசின் திட்டங்களை செயல்படுத்த மற்றும் கண்காணிக்க திருப்பூர், ராமநாதபுரம், திருப்பத்தூர் ஆகிய 3  மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்திற்கு  அர்ச்சனா பட்நாயக், திருப்பத்தூருக்கு நந்தகோபால், திருப்பூருக்கு  ரீட்டா ஹரிஸ் தாக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்