தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ம் தேதி துவங்கி 26-ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்- 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில், அந்தந்த பாடங்களில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:
*தமிழ் 83 பேர்
*ஆங்கிலம் 21
*இயற்பியல் 105
*வேதியியல் 632
*உயிரியல் 784
*கணிதம் 732
*தாவரவியல் 31
*விலங்கியல் 18
*கணினி அறிவியல் 6,945
*வணிகவியல் 683
*கணக்குப் பதிவியல் 1,946
*பொருளியல் 440
*வரலாறு 282
*கணினிப் பயன்பாடுகள் 2,099
*வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 463 பேர்.

Comments are closed.