புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாகச் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இந்த 3 மாநிலங்களிலும் நாளை( ஏப்ரல் 9) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30
தொகுதிகளில் 117 சுயேச்சைகள் உட்பட 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கேரளாவில் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அசாமில் 126 தொகுதிகள் உள்ளன. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இந்த 3 மாநிலங்களிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Comments are closed.