திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்கு எதிரே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம்.
வீடியோ இணைப்பு!
இறந்தவர் திருச்சி கே.கே நகர், நேதாஜி தெருவை சேர்ந்த ராஜீ மகன் ரமேஷ் (வயது 41) என்பதும்,
அவரது பேண்ட் பாக்கெட்டில் ரூ.1.76 லட்சத்திற்கு நகை அடகு வைத்த சீட்டு….
பணத்திற்காக கொலையா ?
இறந்தவர் தன்னை தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் அவரை கொலை செய்தார்களா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை.
Comments are closed, but trackbacks and pingbacks are open.