த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவு கூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்! மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்! தமிழின் பெருமையும், தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.