Rock Fort Times
Online News

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…!- 3 பேருக்கு பதவி உயர்வு…

தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர் – புதிய பணியிடம்,

  1. மகேஷ் குமார்-டிஐஜி கடலோரக் காவல், சென்னை
  2. ஜெயந்தி-டி ஐ ஜி தொழில்நுட்ப சேவை
  3. சிபி சக்கரவர்த்தி-டி.ஐ.ஜி., டி.என்.பி.எல்.
  4. சிபஸ் கல்யாண்- சென்னை தெற்கு இணை கமிஷனர்
  5. திஷா மித்தல் -சென்னை மேற்கு இணை கமிஷனர்
  6. உமா-டி.ஐ.ஜி., விழுப்புரம்
  7. நாகஜோதி-சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.,
  8. அமந்த் மான்-உதவி ஐ.ஜி., சமூக நீதிப் பிரிவு
  9. லாவண்யா, குற்ற ஆவண காப்பக எஸ்பி
  10. பி.கீதா-சென்னை பெருநகர போலீஸ் தலைமையக துணை கமிஷனர்
  11. வி.கீதா- சேலம் மாநகர தலைமையக துணை கமிஷனர்
  12. வேல்முருகன் -தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்
  13. பிரபாகர் -சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.
  14. அருண் கபிலன்-சென்னை தலைமையக உதவி ஐஜி
  15. செல்வக்குமார்- நாகை எஸ்பி
  16. பாலச்சந்திரா- சேலம் தெற்கு துணை கமிஷனர்
  17. பிரவீன் கௌதம் -திருப்பூர் வடக்கு துணை கமிஷனர்
  18. பிரசன்ன குமார்- நெல்லை மேற்கு துணை கமிஷனர்

இடமாற்றம் செய்யப்பட்ட 18 பேரில், 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

  •  தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை கமிஷனராகவும்,
  •  குளச்சல் ஏ.எஸ்.பி., கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை கமிஷனராகவும்,
  •  நாங்குநேரி ஏ.எஸ்.பி., பிரசன்னகுமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்