புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் தொகையை விடுவிக்க வேண்டும், அகவிலைப்படி உயர்வை முறைப்படுத்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்டத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…