Rock Fort Times
Online News

காலணியில் தங்கம் கடத்தல் – திருச்சி விமானநிலையம்

வெவ்வேறு நாடுகளிலிருந்து திருச்சி சா்வதேச விமான நிலையத்திற்க்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவது தொடா்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்தடைந்தது.
அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில், ஒரு ஆண் பயணி அணிந்து வந்த காலணியில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவாிடமிருந்து 389 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமாா் 21,83,000 ரூபாய் என அதிகாரிகளால் தொிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்