திருச்சி மாநகர் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை சாலை ஒரு பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதால் இன்று ( 01.09.2023 ) காலை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அவ்வழியே செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.